News Update :

Sunday, January 24, 2016

Published On: Sunday, January 24, 2016

எமது இளைய சமுதாயம் பார்க்கும் தகவல்களின் தொகுப்பு



இன்று ஆபாசமான ,அசிங்மான,காரித்துப்ப வேண்டிய படங்களை எமது இளைய சமுதாயம் பார்க்கும் தகவல்களின் தொகுப்பு உங்களுக்குத் தெரியுமா???

>>என்னிடம் பணம் இருக்கிறது என்று சொல்லி பெற்றோர்கள் செய்யும் தவறுகள்>>


*பிள்ளை தன் தந்தையைப் பார்த்து எனக்கு PHONE வேண்டும் எனக் கேட்டால் தந்தை கேட்கிறார் IPHONE வேண்டுமா?/SAMUNG GALAXY வேண்டுமா?

*பெற்றோர்களே! இது நீங்கள் உங்கள் பிள்ளை மீது வைத்திருக்கும் பாசமல்ல, அவர்களை நாசமாக்கும் ஒரு என்னம்

01. இன்று ஒரு நாளைக்கு 226 மோசமான படங்கள் வெளியிடப்படுகின்றன.

02. 72 மில்லியன் மக்கள் அதாவது எமது வாலிபர்களும் யுவதிகளும் காரித் துப்ப வேண்டிய படங்களைப் பார்க்கின்றனர்

03. இன்று நம்மில் சில வயோதிபர்கள், கெட்ட பெண்கள் ஆடுகின்ற ஆட்டத்தைப் பார்த்து விட்டு அவர்களின் கெட்ட ஆசைகளை அடக்குவதற்கு நம்முடைய இளம்
பிள்ளைகள் பலியாகின்றனர்

04. கடந்த 03 வருடத்திற்குள் 18000 க்கு மேற்பட்ட இளம் பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

05. பெற்றோர்கள் இரவில் தூங்கிய பிறகு பிள்ளை நடு நிசியில் எழும்பி இன்னொருவருடன் தவறான தொடர்பை ஏற்படுத்தி கர்ப்பினியாக மாறி் வருகின்ற நிலைமை

06. இன்று முஸ்லிம்களின் வீடுகள் காபிர்களின் வீடுகளை விடவும் மோசமாக மாறி வருகின்றது

07. உங்களின் வயது வந்த பெண் பிள்ளைகள்,ஆண் பிள்ளைகள் தூங்கிய பிறகு அவர்களின் கதவு திறந்து இருக்கிறதா? மூடியிருக்கிறதா என ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை?

இதுதான் உங்கள் பிள்ளை மீது நீங்கள் காட்டும் பாசமா?

>>அன்பானவர்களே, நீங்கள் உங்கள் தொழிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைகளுக்கு ஏன் உங்களால் கொடுக்கமுடியவில்லை?

*உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை விடவும் உங்கள் தொழில்தான் முக்கியமா?

>>இவ்வாறு செல்லுமென்றால் நமது சமூகம் நாசமாகி விடும் சகோதரர்களே!>>

இவ்வாறு வளர்க்கப்பட்ட பிள்ளைய நீங்கள் மரணித்ததன் பின்னர் உங்களுக்கு துஆ செய்யுமா சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்

எமது எதிர்கால முஸ்லிம் சமூகம் ஆரோக்கியம் உள்ளதாக இருக்க வேண்டும் அன்பானவர்களே!

இந்த விடயத்தை அதிகமாக SHARE செய்யுங்கள் சகோதரர்களே
(இந்த விடயம் தாயும் தந்தையர்களுக்கு மட்டுமல்ல பிள்ளைகளின் தாயின் பெற்றோர்கள், தந்தையின் சகோதர்கள்,தாயின் சகோதரர்கள், ஆகியோர்களும் கவனத்தில் கொள்ளவும்)

”ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள்,உங்களின் பொறுப்புகளைப் பற்றி நாளை மறுமை நாளில் விசாரிக்கப்படுவீர்கள”

நீங்கள் SHARE செய்வதன் மூலம், ஒருவர் ஒரு விடயத்தை அறிந்து தன் வாழ்வில் எடுத்து நடப்பதன் மூலம் நீங்களும் இ்னஷா அல்லாஹ் நன்மையை அடைந்து கொள்வீ ர்கள்

எம்முடன் என்றும் இனைந்திருங்கள்

Share this article :


0 comments:

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

    Popular Posts

Discussion

© 2016 Ayas Mohamed All Rights Reserved.
Designed by Tamil Solution.
back to top